வருவாண்டி தருவாண்டி மலையாண்டி

“காலத்தால் அழியாத பக்தி பாடல்கள்”  என்ற வரிசையில்  இன்று நாம் பார்க்க இருக்கும் பாடல் தெய்வம் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள “வருவாண்டி தருவாண்டி மலையாண்டி” என்ற பாடல். சித்தர்கள்…

Continue Reading →

சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது

கடவுள் பக்தியை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பழைய தமிழ் திரைப்படங்கள் முக்கிய பங்கு வகித்தது.  குறிப்பாக கண்ணதாசன் வரிகளில் குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைத்த பல பக்தி பாடல்கள்…

Continue Reading →

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே

கவியரசு கண்ணதாசன் எழுதிய பக்தி பாடல்களை அதன் பிரபலத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தினால் “புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே…” என்ற பாடல் முதல் மூன்று இடங்களில் ஒரு இடத்தை கண்டிப்பாக…

Continue Reading →

கோகுலத்தில் பசுக்கள் எல்லாம்

நாம் எந்த ஒரு காரியத்தில் ஈடுபடுவதற்கு முன்னால் பகவானை மனதில் தியானித்து கொள்ள வேண்டும் என்று நம் வீட்டு பெரியவர்கள் சொல்லிக் கேட்டிருப்போம். இப்படி செய்வதால் என்ன…

Continue Reading →