குட்டி கிருஷ்ணன் விரும்பும் இல்லம்

தன் பள்ளியில் நடந்த சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட நந்தனா மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டாள். அவளுக்கு மிகவும் பிடித்த பண்டிகைகளான கிருஷ்ண ஜெயந்தியும் விநாயக சதுர்த்தியும்…

Continue Reading →

மகாபாரதத்தில் அதிகம் போற்றப்படாத மாவீரர்

பல நாள் கொட்டித் தீர்த்த மழையால் நந்தனாவின் வீட்டு அருகில் உள்ள பூங்கா சேதமடைந்திருந்தது. மழை காலம் முடிந்த நிலையில், அந்த குடியிருப்பில் வசிக்கும் மக்கள் அந்த…

Continue Reading →

எந்த நாளும் இனிய நாளே

ஒருநாள் நந்தனா தன் தோழி ஸ்னேகாவின் வீட்டில் விளையாடி விட்டு வீடு திரும்பினாள். “அப்பா இன்று முதல் கடற்கரை, பூங்கா, விளையாட்டு மைதானம் போன்ற இடங்களுக்கு செல்லலாம்…

Continue Reading →

மன்னிக்க முடியாத குற்றம்..

நந்தனா ஒருநாள் தன் தந்தையுடன் உணவருந்திக் கொண்டிருந்தாள். “நந்தனா! சாப்பிடாமல் என்ன யோசித்துக் கொண்டு இருக்கிறாய்?” என்று கேட்டார் அவள் தந்தை. “அப்பா, இன்று கோவிலில் நடந்ததை…

Continue Reading →

உண்மையான ஆன்மீகம் எது?

நந்தனா தன் பள்ளித்  தோழி லட்சுமியின் வீட்டிற்கு விளையாட சென்றிருந்தாள். அங்கு ரம்யா என்ற சிறுமியின் அறிமுகம் கிடைத்தது. அவளும் தன்னை போல்  ஐந்தாம் வகுப்பு படிப்பதாக…

Continue Reading →

காக்க காக்க கனகவேல் காக்க

அன்று கந்த ஷஷ்டி கவசம் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் நந்தனா சிரித்துக்கொண்டே “என்னப்பா இது ரரரர ரிரிரிரி டுடுடுடு டகுடகு ….. என்றெல்லாம் வரிகள்…

Continue Reading →

பலராம அவதாரத்தின் மகத்துவம்

இந்த ஊரடங்கு காலத்தை நந்தனா இதிகாசங்கள், புராணங்கள் மற்றும் பக்தி கதைகளை படிப்பதன் மூலம் பயனுள்ளதாகச் செலவிட்டாள். ராமாயணம், மஹாபாரதம் ஆகியவற்றில் உள்ள  பல கிளைக் கதைகள்,…

Continue Reading →

அர்த்தம் தெரியாத மந்திரத்தை சொல்லலாமா?

நோய்க்கிருமி பரவுதல் காரணமாக  நந்தனாவின் தந்தை அலுவலகப் பணிகளை வீட்டில் இருந்தே செய்ய ஆரம்பித்து இருந்தார்.  நந்தனாவின் பள்ளியும் விடுமுறை அறிவித்ததால் கிடைத்த கூடுதல் நேரத்தில்  இருவரும்…

Continue Reading →

உண்மையான பக்தி எது?

வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலையில் நந்தனா தன் பெற்றோருடன் பத்மநாப ஸ்வாமி கோவிலுக்கு சென்றிருந்தாள். அங்கு அலை மோதிய கூட்டத்தைக் கண்டு மலைத்துப் போனாள். தன் தந்தையிடம், “அப்பா!…

Continue Reading →

கடவுளிடம் என்ன கேட்க வேண்டும்?

அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய நந்தனாவின் தந்தை கார்த்திகை சோமவாரத்தில்  (திங்கட் கிழமை), சிவபெருமானை தரிசிப்பது  விசேஷம் என்பதால் அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு நந்தனாவை அழைத்துச் சென்றார்.  ஆலய…

Continue Reading →