குட்டி கிருஷ்ணன் விரும்பும் இல்லம்

தன் பள்ளியில் நடந்த சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட நந்தனா மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டாள். அவளுக்கு மிகவும் பிடித்த பண்டிகைகளான கிருஷ்ண ஜெயந்தியும் விநாயக சதுர்த்தியும்…

Continue Reading →

பலராம அவதாரத்தின் மகத்துவம்

இந்த ஊரடங்கு காலத்தை நந்தனா இதிகாசங்கள், புராணங்கள் மற்றும் பக்தி கதைகளை படிப்பதன் மூலம் பயனுள்ளதாகச் செலவிட்டாள். ராமாயணம், மஹாபாரதம் ஆகியவற்றில் உள்ள  பல கிளைக் கதைகள்,…

Continue Reading →

அர்த்தம் தெரியாத மந்திரத்தை சொல்லலாமா?

நோய்க்கிருமி பரவுதல் காரணமாக  நந்தனாவின் தந்தை அலுவலகப் பணிகளை வீட்டில் இருந்தே செய்ய ஆரம்பித்து இருந்தார்.  நந்தனாவின் பள்ளியும் விடுமுறை அறிவித்ததால் கிடைத்த கூடுதல் நேரத்தில்  இருவரும்…

Continue Reading →

உண்மையான பக்தி எது?

வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலையில் நந்தனா தன் பெற்றோருடன் பத்மநாப ஸ்வாமி கோவிலுக்கு சென்றிருந்தாள். அங்கு அலை மோதிய கூட்டத்தைக் கண்டு மலைத்துப் போனாள். தன் தந்தையிடம், “அப்பா!…

Continue Reading →

கடவுளிடம் என்ன கேட்க வேண்டும்?

அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய நந்தனாவின் தந்தை கார்த்திகை சோமவாரத்தில்  (திங்கட் கிழமை), சிவபெருமானை தரிசிப்பது  விசேஷம் என்பதால் அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு நந்தனாவை அழைத்துச் சென்றார்.  ஆலய…

Continue Reading →

நடப்பவை யாவும் நன்மைக்கே !

தன் தாத்தா பாட்டியைச் சந்திக்கப் போவதாக எண்ணி நந்தனா உற்சாகமாக இருந்தாள். ஆனால் அவள் உற்சாகம் நீடிக்கவில்லை. பலத்த மழை காரணமாக அவர்கள் போகும் ரயில் நிறுத்தப்பட்டு…

Continue Reading →

துரியோதனனை பற்றி திருவள்ளுவர்

தீபாவளியை முன்னிட்டு புத்தாடைகளும் பட்டாசுகளும் வாங்கிய  உற்சாகத்தில் நந்தனா தன் தோழிகளுடன் விளையாடிக் கொண்டு இருந்தாள். ஆனால் அந்த உற்சாகம் நீடிக்கவில்லை. அவள்  தோழியின் புத்தாடையை  பார்த்தவுடன் அது தன் ஆடையை…

Continue Reading →