வருவாண்டி தருவாண்டி மலையாண்டி

“காலத்தால் அழியாத பக்தி பாடல்கள்”  என்ற வரிசையில்  இன்று நாம் பார்க்க இருக்கும் பாடல் தெய்வம் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள “வருவாண்டி தருவாண்டி மலையாண்டி” என்ற பாடல். சித்தர்கள்…

Continue Reading →

சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது

கடவுள் பக்தியை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பழைய தமிழ் திரைப்படங்கள் முக்கிய பங்கு வகித்தது.  குறிப்பாக கண்ணதாசன் வரிகளில் குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைத்த பல பக்தி பாடல்கள்…

Continue Reading →

குருவாயூருக்கு வாருங்கள்

இன்று நாம் கேட்கவிருக்கும் பாடல் குருவாயூரில் உள்ள குட்டி கிருஷ்ணன் சன்னதிக்கே நம்மை கொண்டு சென்றுவிடும். கவியரசு கண்ணதாசன் எழுதிய “குருவாயூருக்கு வாருங்கள் ஒரு குழந்தை சிரிப்பதைப்…

Continue Reading →

கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்

தமிழ் பக்தி பாடல்கள் வரிசையில் இன்று நாம் படிக்கவும், கேட்கவும் இருக்கும் பாடல், ராமு திரைப்படத்தில் வரும் ‘கண்ணன் வந்தான்..” என்ற பாடல். “பசிக்கு விருந்தாவான் நோய்க்கு…

Continue Reading →

ஆயர்பாடி மாளிகையில்

மார்கழி மாதம் நமக்கு ஒரு மிக முக்கியமான மாதமாகும். ‘மாதங்களில் நான் மார்கழி’ என்றும் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் கூறியுள்ளார். ஆருத்ரா தரிசனம், ஹனுமத் ஜெயந்தி போன்ற முக்கிய…

Continue Reading →

குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்

பொதுவாக பக்திப் பாடல்களின் இசை மென்மையாகவும், நம்மை தியான நிலைக்குக் கொண்டு செல்ல ஏதுவாகவும் அமைந்திருக்கும். ஒரு சில பாடல்களோ கடவுள் பக்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், நாம்…

Continue Reading →

திருச்செந்தூரின் கடலோரத்தில்

கந்தசஷ்டி விழாவின் கடைசி நாளான இன்று திருச்செந்தூரில் செந்தில் ஆண்டவர் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்வை  தொலைக்காட்சியில் பார்த்தேன். கந்தனின் அழகு, அறுபடை கோவில்கள் பற்றிய…

Continue Reading →

ஓம் நமோ நாராயணாய

இன்று இருக்கும் வேகமான உலகத்தில் சற்று நேரம் அமர்ந்து இறைவனை தியானிப்பது சற்று கடினமாக இருக்கிறது என்பது உண்மை.  அதனால் எப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்பொழுதெல்லாம் இறைவனின்…

Continue Reading →

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே

கவியரசு கண்ணதாசன் எழுதிய பக்தி பாடல்களை அதன் பிரபலத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தினால் “புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே…” என்ற பாடல் முதல் மூன்று இடங்களில் ஒரு இடத்தை கண்டிப்பாக…

Continue Reading →

கோகுலத்தில் பசுக்கள் எல்லாம்

நாம் எந்த ஒரு காரியத்தில் ஈடுபடுவதற்கு முன்னால் பகவானை மனதில் தியானித்து கொள்ள வேண்டும் என்று நம் வீட்டு பெரியவர்கள் சொல்லிக் கேட்டிருப்போம். இப்படி செய்வதால் என்ன…

Continue Reading →