பொய்யின்றி மெய்யோடு

மகர சங்கராந்தி தினமான இன்று ஹரிஹர புத்திரனான ஐயப்பனை ஜோதி வடிவில் தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் சபரி மலையில் கூடுவார்கள். அவர் அருள் கிடைக்க நாம்…

Continue Reading →

கோதையின் திருப்பாவை

நம் அனைவருக்குமே பொதுவாக கடவுள் பற்றி சில கேள்விகள் உண்டு. நம்மால் கடவுளைப்  பார்க்க முடியுமா? அவர் எந்த வடிவத்தில் இருப்பார்? நம்மிடத்திற்கு அவரை அழைக்க முடியுமா?…

Continue Reading →

கண்ணதாசனின் அமர ஜீவிதம் சுவாமி…

கண்ணதாசன் என்றால் இரண்டு விஷயங்கள் நினைவுக்கு வரும். ஒன்று, திரைப்படங்களில் அவர் எழுதிய பாடல்கள், மற்றொன்று ஆன்மிகம் தொடர்பான அவருடைய பணிகள். அவர் பகவான் கிருஷ்ணன் மீது…

Continue Reading →

சின்னஞ்சிறு பெண் போலே

கோவிலில் நிதமும் பஞ்சாங்கம் படிக்கும் சுப்ரமண்ய  பட்டர் ஒரு சிறந்த சக்தி உபாசகர். எப்பொழுதும் அன்னை அபிராமியை தியானித்துக் கொண்டு கோவிலில் அமர்ந்திருப்பார்.  ஒரு நாள்  சரபோஜி…

Continue Reading →

நீயல்லால் தெய்வமில்லை

‘நீயல்லால் தெய்வமில்லை’ என்ற பிரபலமான முருகன் பாடலை சீர்காழி கோவிந்தராஜனின் தெய்வீகமான குரலில் கேட்காதவர்களே இருக்க மாட்டார்கள் . பலகோடி மக்களின் மனதில் இடம்பிடித்த இந்த முருகன்…

Continue Reading →

விநாயகனே வினை தீர்ப்பவனே..

தமிழ் பக்தி இலக்கியம் என்பது பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது. துரதிருஷ்டவசமாக நம்மில் பலர் தமிழ் இலக்கிய நூல்களை படித்து அறியும் திறனை இழந்து விட்டோம். நாம் அதனை…

Continue Reading →