ஒரு நாள் நந்தனா தசாவதாரம் என்ற புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தாள். அப்போது அங்கு அவள் தந்தை வரவே, “அப்பா, உங்களுக்கு விஷ்ணுவின் அவதாரங்களில் மிகவும் பிடித்த அவதாரம்…
ஒரு நாள் நந்தனா தன் தந்தையுடன் ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தாள். கோவிலின் வீதிக்குள் நுழைந்ததும் அங்கிருந்த மக்கள் கூட்டத்தை கண்டு வியந்தாள். வீதியிலுள்ள கடைகளை பார்த்துக்கொண்டே…
ஒரு நாள் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு வந்த நந்தனாவின் அப்பா அவள் மிகுந்த குழப்பத்தில் இருப்பதை பார்த்து அவளிடம் காரணம் கேட்டார். அதற்கு அவள், “அப்பா, என்…
நந்தனா ஒருநாள் அவள் அப்பா அம்மாவுடன் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலுக்குச் சென்றிருந்தாள். தரிசனத்துக்குப் பிறகு அவர்கள் கோவில் பிரகாரத்தை சுற்றி வந்தார்கள். அப்போது “அப்பா, எதற்காக சுவற்றில்…
ஆன்மீகத் தேடலில் நம்பிக்கைகள் பல உண்டு. இவை வழிவழியாக வந்தவை. பல தலைமுறைகள் கடந்ததால் சில நம்பிக்கைகள் மருவி இன்று வேறு உருவங்கள் கூட எடுத்திருக்கலாம். வழிவழியாக…
ஆதிகாவியமான இராமாயணத்தின் சிறப்புகளை நாம் அனைவரும் அறிவோம். தர்மத்தை நிலை நாட்டுவதற்காக கடவுளே இந்த பூமியில் மனிதனாக அவதரித்து பல இன்னல்களை அனுபவித்தான். அவைகளை வெற்றியுடன் கடந்து…
கர்ணன் என்ற பெயர் சொன்னதும் நமக்கு நினைவுக்கு வருவது பல விஷயங்கள். அவற்றில் சில…. வில் வித்தையில் கெட்டிக்காரன். சிறந்த நண்பன் என்ற உதாரணத்துக்கு பெயர் போனவன். …
“இந்த அண்ட சராசரத்தை படைத்தவனும் நீ, காப்பவனும் நீ, அழிப்பவனும் நீ. அறியாமையின் காரணமாக தன்னை காரணகர்தாவாகவும் சொந்தக்காரர்களாகவும் நினைப்பவர்களை என்ன செய்யவது?” எனக்கேட்டாள் மஹாராணி விந்தியவல்லி,…
எழுமின், விழுமின், குறிக்கோளை அடையும் வரை நில்லாது உழைமின் (Arise, Awake and stop not till the goal is reached) ஸ்வாமி விவேகானந்தரின் மேற்கோள்களில்…
இந்த கலியுகத்தில் கடவுளைக் காண முடிவதில்லை. அப்படியென்றால் நாம் எவ்வாறு இந்தப் பிறவிப் பெருங்கடலைத் தாண்டப் போகிறோம் என்ற ஒரு மலைப்பு வருகிறது. அந்த கவலையைப் போக்க…