ராமாயணம் உணர்த்தும் ஒழுக்கத்தின் சிறப்பு

ஒரு நாள் நந்தனா தசாவதாரம் என்ற புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தாள். அப்போது அங்கு அவள் தந்தை வரவே, “அப்பா, உங்களுக்கு விஷ்ணுவின் அவதாரங்களில் மிகவும் பிடித்த அவதாரம்…

Continue Reading →

கடவுள் குடியிருக்கும் கோவில்

ஒரு நாள் நந்தனா தன் தந்தையுடன் ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தாள். கோவிலின் வீதிக்குள் நுழைந்ததும் அங்கிருந்த மக்கள் கூட்டத்தை கண்டு வியந்தாள். வீதியிலுள்ள கடைகளை பார்த்துக்கொண்டே…

Continue Reading →

கர்ணனும் கூடாநட்பும்

ஒரு நாள் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு வந்த நந்தனாவின் அப்பா அவள் மிகுந்த குழப்பத்தில் இருப்பதை பார்த்து அவளிடம் காரணம் கேட்டார். அதற்கு அவள், “அப்பா, என்…

Continue Reading →

கடவுளுக்கு மிகவும் பிடித்த பணி எது?

நந்தனா  ஒருநாள் அவள் அப்பா அம்மாவுடன் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலுக்குச் சென்றிருந்தாள். தரிசனத்துக்குப் பிறகு அவர்கள் கோவில் பிரகாரத்தை சுற்றி வந்தார்கள். அப்போது “அப்பா, எதற்காக சுவற்றில்…

Continue Reading →

நம்பிக்கையும் கூடாநம்பிக்கையும்

ஆன்மீகத் தேடலில் நம்பிக்கைகள் பல உண்டு. இவை வழிவழியாக வந்தவை. பல தலைமுறைகள் கடந்ததால் சில நம்பிக்கைகள் மருவி இன்று வேறு உருவங்கள் கூட எடுத்திருக்கலாம். வழிவழியாக…

Continue Reading →

இராமாயணத்தில் சில சுவையான முரண்கள்

ஆதிகாவியமான இராமாயணத்தின் சிறப்புகளை நாம் அனைவரும் அறிவோம். தர்மத்தை நிலை நாட்டுவதற்காக கடவுளே இந்த பூமியில் மனிதனாக அவதரித்து பல இன்னல்களை அனுபவித்தான். அவைகளை வெற்றியுடன் கடந்து…

Continue Reading →

குழந்தைகளுக்கான கர்ணன் கதை

கர்ணன் என்ற பெயர் சொன்னதும் நமக்கு நினைவுக்கு வருவது பல விஷயங்கள். அவற்றில் சில…. வில் வித்தையில் கெட்டிக்காரன்.  சிறந்த நண்பன் என்ற உதாரணத்துக்கு பெயர் போனவன். …

Continue Reading →

மூன்றடி மண்

“இந்த அண்ட சராசரத்தை படைத்தவனும் நீ, காப்பவனும் நீ, அழிப்பவனும் நீ. அறியாமையின் காரணமாக தன்னை காரணகர்தாவாகவும் சொந்தக்காரர்களாகவும் நினைப்பவர்களை என்ன செய்யவது?” எனக்கேட்டாள் மஹாராணி விந்தியவல்லி,…

Continue Reading →

எழுமின் விழுமின்

எழுமின், விழுமின், குறிக்கோளை அடையும் வரை நில்லாது உழைமின் (Arise, Awake and stop not till the goal is reached) ஸ்வாமி விவேகானந்தரின் மேற்கோள்களில்…

Continue Reading →

பகவானை விட உயர்ந்தது பகவான் நாமமே!

இந்த கலியுகத்தில் கடவுளைக் காண முடிவதில்லை. அப்படியென்றால் நாம் எவ்வாறு இந்தப் பிறவிப் பெருங்கடலைத் தாண்டப் போகிறோம் என்ற ஒரு மலைப்பு வருகிறது. அந்த கவலையைப் போக்க…

Continue Reading →