தன் தாத்தா பாட்டியைச் சந்திக்கப் போவதாக எண்ணி நந்தனா உற்சாகமாக இருந்தாள். ஆனால் அவள் உற்சாகம் நீடிக்கவில்லை. பலத்த மழை காரணமாக அவர்கள் போகும் ரயில் நிறுத்தப்பட்டு…
தீபாவளியை முன்னிட்டு புத்தாடைகளும் பட்டாசுகளும் வாங்கிய உற்சாகத்தில் நந்தனா தன் தோழிகளுடன் விளையாடிக் கொண்டு இருந்தாள். ஆனால் அந்த உற்சாகம் நீடிக்கவில்லை. அவள் தோழியின் புத்தாடையை பார்த்தவுடன் அது தன் ஆடையை…
ஒரு நாள் நந்தனா தசாவதாரம் என்ற புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தாள். அப்போது அங்கு அவள் தந்தை வரவே, “அப்பா, உங்களுக்கு விஷ்ணுவின் அவதாரங்களில் மிகவும் பிடித்த அவதாரம்…
ஒரு நாள் நந்தனா தன் தந்தையுடன் ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தாள். கோவிலின் வீதிக்குள் நுழைந்ததும் அங்கிருந்த மக்கள் கூட்டத்தை கண்டு வியந்தாள். வீதியிலுள்ள கடைகளை பார்த்துக்கொண்டே…
ஒரு நாள் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு வந்த நந்தனாவின் அப்பா அவள் மிகுந்த குழப்பத்தில் இருப்பதை பார்த்து அவளிடம் காரணம் கேட்டார். அதற்கு அவள், “அப்பா, என்…
நந்தனா ஒருநாள் அவள் அப்பா அம்மாவுடன் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலுக்குச் சென்றிருந்தாள். தரிசனத்துக்குப் பிறகு அவர்கள் கோவில் பிரகாரத்தை சுற்றி வந்தார்கள். அப்போது “அப்பா, எதற்காக சுவற்றில்…
கர்ணன் என்ற பெயர் சொன்னதும் நமக்கு நினைவுக்கு வருவது பல விஷயங்கள். அவற்றில் சில…. வில் வித்தையில் கெட்டிக்காரன். சிறந்த நண்பன் என்ற உதாரணத்துக்கு பெயர் போனவன். …