நடப்பவை யாவும் நன்மைக்கே !

தன் தாத்தா பாட்டியைச் சந்திக்கப் போவதாக எண்ணி நந்தனா உற்சாகமாக இருந்தாள். ஆனால் அவள் உற்சாகம் நீடிக்கவில்லை. பலத்த மழை காரணமாக அவர்கள் போகும் ரயில் நிறுத்தப்பட்டு…

Continue Reading →

துரியோதனனை பற்றி திருவள்ளுவர்

தீபாவளியை முன்னிட்டு புத்தாடைகளும் பட்டாசுகளும் வாங்கிய  உற்சாகத்தில் நந்தனா தன் தோழிகளுடன் விளையாடிக் கொண்டு இருந்தாள். ஆனால் அந்த உற்சாகம் நீடிக்கவில்லை. அவள்  தோழியின் புத்தாடையை  பார்த்தவுடன் அது தன் ஆடையை…

Continue Reading →

ராமாயணம் உணர்த்தும் ஒழுக்கத்தின் சிறப்பு

ஒரு நாள் நந்தனா தசாவதாரம் என்ற புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தாள். அப்போது அங்கு அவள் தந்தை வரவே, “அப்பா, உங்களுக்கு விஷ்ணுவின் அவதாரங்களில் மிகவும் பிடித்த அவதாரம்…

Continue Reading →

கடவுள் குடியிருக்கும் கோவில்

ஒரு நாள் நந்தனா தன் தந்தையுடன் ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தாள். கோவிலின் வீதிக்குள் நுழைந்ததும் அங்கிருந்த மக்கள் கூட்டத்தை கண்டு வியந்தாள். வீதியிலுள்ள கடைகளை பார்த்துக்கொண்டே…

Continue Reading →

கர்ணனும் கூடாநட்பும்

ஒரு நாள் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு வந்த நந்தனாவின் அப்பா அவள் மிகுந்த குழப்பத்தில் இருப்பதை பார்த்து அவளிடம் காரணம் கேட்டார். அதற்கு அவள், “அப்பா, என்…

Continue Reading →

கடவுளுக்கு மிகவும் பிடித்த பணி எது?

நந்தனா  ஒருநாள் அவள் அப்பா அம்மாவுடன் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலுக்குச் சென்றிருந்தாள். தரிசனத்துக்குப் பிறகு அவர்கள் கோவில் பிரகாரத்தை சுற்றி வந்தார்கள். அப்போது “அப்பா, எதற்காக சுவற்றில்…

Continue Reading →

குழந்தைகளுக்கான கர்ணன் கதை

கர்ணன் என்ற பெயர் சொன்னதும் நமக்கு நினைவுக்கு வருவது பல விஷயங்கள். அவற்றில் சில…. வில் வித்தையில் கெட்டிக்காரன்.  சிறந்த நண்பன் என்ற உதாரணத்துக்கு பெயர் போனவன். …

Continue Reading →