ப்லவ என்றால் என்ன?

இன்று ப்லவ வருடம் பிறந்துள்ளளது. சார்வரி வருடம் முடிந்து சூரிய பகவான் பங்குனியில் மீன ராசியிலிருந்து வெளியேறி மறுபடியும் மேஷ ராசியில் பிரவேசிக்கிறார். இதே நாள் இந்தியாவின்…

Continue Reading →

பரமனைப் பற்றியொரு பாட்டு

பத்தாவது வரை மட்டுமே முறையாகத் தமிழ் கற்றுக்கொண்டேன் என்றாலும் தாய்மொழி என்பதாலோ என்னவோ எனக்குத் தமிழில் எழுதவும் படிக்கவும் மிகவும் பிடிக்கும். ஆழ்வார் பாசுரங்களும் பிற கவிதைகளும்…

Continue Reading →

வைகுண்ட ஏகாதசியின் சிறப்பு

நம் சமயத்தில் பல விரதங்கள் அனுஷ்டிக்கப் படுகின்றன. அவற்றில் பகவான் விஷ்ணுவை வழிபட்டு விரதம் இருக்க ஏற்ற நாள் ஏகாதசி நாளாகும். ஏகாதசி என்பதற்கு வடமொழியில் ‘பதினொன்று’…

Continue Reading →

திவ்யமான கார்த்திகை தீபம்

காலத்திற்கேற்ப வரும் பண்டிகைகள் நம் பண்டிகைகள் பல முக்கியத்துவங்களை உடையவை. ஆண்டுதோறும் ஏற்படும் பருவ நிலைக்கேற்ப பண்டிகைகள் அமைக்கப்பட்டிருப்பது நம் முன்னோர்களின் முதிர்ந்த அறிவுக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.…

Continue Reading →

நல்வழி நல்கும் விஜயதசமி

ஆண்டுதோறும் நவராத்திரியின் நிறைவாக விஜயதசமி பண்டிகை நாடெங்கிலும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தென்னிந்தியாவில் விஜயதசமி என்று வழங்கும் இவ்விழா வட இந்தியாவில் தசரா என்ற பெயரில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.…

Continue Reading →

சரஸ்வதி பூஜையின் சிறப்பு

நவராத்திரி பண்டிகை நம் பாரத நாட்டில் பல பண்டிகைகள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. நம் பண்டிகைகளில் கடவுள் வழிபாட்டுடன் பல பண்பாட்டு விஷயங்களும் பின்னிப் பிணைந்து இருக்கின்றன.…

Continue Reading →