We are glad to share that our blog page Thedal completes two years this month. It is around this time…
இன்று ப்லவ வருடம் பிறந்துள்ளளது. சார்வரி வருடம் முடிந்து சூரிய பகவான் பங்குனியில் மீன ராசியிலிருந்து வெளியேறி மறுபடியும் மேஷ ராசியில் பிரவேசிக்கிறார். இதே நாள் இந்தியாவின்…
பத்தாவது வரை மட்டுமே முறையாகத் தமிழ் கற்றுக்கொண்டேன் என்றாலும் தாய்மொழி என்பதாலோ என்னவோ எனக்குத் தமிழில் எழுதவும் படிக்கவும் மிகவும் பிடிக்கும். ஆழ்வார் பாசுரங்களும் பிற கவிதைகளும்…
Rathasapthami (Maaghasapthami) is a festival dedicated to Lord Surya (Sun God). It falls on the seventh day (Saptami) of Shukla…
This has been an eventful year for all of us. However, for Thedal there have been a lot of positives…
நம் சமயத்தில் பல விரதங்கள் அனுஷ்டிக்கப் படுகின்றன. அவற்றில் பகவான் விஷ்ணுவை வழிபட்டு விரதம் இருக்க ஏற்ற நாள் ஏகாதசி நாளாகும். ஏகாதசி என்பதற்கு வடமொழியில் ‘பதினொன்று’…
காலத்திற்கேற்ப வரும் பண்டிகைகள் நம் பண்டிகைகள் பல முக்கியத்துவங்களை உடையவை. ஆண்டுதோறும் ஏற்படும் பருவ நிலைக்கேற்ப பண்டிகைகள் அமைக்கப்பட்டிருப்பது நம் முன்னோர்களின் முதிர்ந்த அறிவுக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.…
It is always exciting to find out when something is achieved the very first time. There are several works in…
ஆண்டுதோறும் நவராத்திரியின் நிறைவாக விஜயதசமி பண்டிகை நாடெங்கிலும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தென்னிந்தியாவில் விஜயதசமி என்று வழங்கும் இவ்விழா வட இந்தியாவில் தசரா என்ற பெயரில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.…
நவராத்திரி பண்டிகை நம் பாரத நாட்டில் பல பண்டிகைகள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. நம் பண்டிகைகளில் கடவுள் வழிபாட்டுடன் பல பண்பாட்டு விஷயங்களும் பின்னிப் பிணைந்து இருக்கின்றன.…