சொர்க்கம் மோட்சம் இரண்டும் ஒன்றா?

To read this post in English, click here.  கேள்வி: சொர்க்கம் மோட்சம் ஆகிய இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கிறதா? பதில்: பல நேரங்களில் நாம் மகிழ்ச்சியாக…

Continue Reading →

ஓம் நமோ நாராயணாய

இன்று இருக்கும் வேகமான உலகத்தில் சற்று நேரம் அமர்ந்து இறைவனை தியானிப்பது சற்று கடினமாக இருக்கிறது என்பது உண்மை.  அதனால் எப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்பொழுதெல்லாம் இறைவனின்…

Continue Reading →

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே

கவியரசு கண்ணதாசன் எழுதிய பக்தி பாடல்களை அதன் பிரபலத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தினால் “புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே…” என்ற பாடல் முதல் மூன்று இடங்களில் ஒரு இடத்தை கண்டிப்பாக…

Continue Reading →

சனாதன தர்மத்தில் வர்ணாசிரமம்

வர்ணாசிரமம் என்னும் சொல்லை தற்போதைய சூழ்நிலையில் அடிக்கடி கேட்கிறோம். இன்று அந்தச் சொல் ஒரு தவறான சொல் போல உபயோகிக்கப்படுகிறது.  வர்ணாசிரமம் என்பதின் உண்மைப் பொருளையும் அதன்…

Continue Reading →

கோகுலத்தில் பசுக்கள் எல்லாம்

நாம் எந்த ஒரு காரியத்தில் ஈடுபடுவதற்கு முன்னால் பகவானை மனதில் தியானித்து கொள்ள வேண்டும் என்று நம் வீட்டு பெரியவர்கள் சொல்லிக் கேட்டிருப்போம். இப்படி செய்வதால் என்ன…

Continue Reading →