எந்த நாளும் இனிய நாளே

ஒருநாள் நந்தனா தன் தோழி ஸ்னேகாவின் வீட்டில் விளையாடி விட்டு வீடு திரும்பினாள். “அப்பா இன்று முதல் கடற்கரை, பூங்கா, விளையாட்டு மைதானம் போன்ற இடங்களுக்கு செல்லலாம்…

Continue Reading →

ப்லவ என்றால் என்ன?

இன்று ப்லவ வருடம் பிறந்துள்ளளது. சார்வரி வருடம் முடிந்து சூரிய பகவான் பங்குனியில் மீன ராசியிலிருந்து வெளியேறி மறுபடியும் மேஷ ராசியில் பிரவேசிக்கிறார். இதே நாள் இந்தியாவின்…

Continue Reading →

கோலம் போடுவதின் மகத்துவம்

Click here to read this post in English.  கேள்வி: வீடு கோயில் போன்ற இடங்களில் கோலம் போடுவதின் மகத்துவம் என்ன? பதில்: கோலம் என்பது…

Continue Reading →

மன்னிக்க முடியாத குற்றம்..

நந்தனா ஒருநாள் தன் தந்தையுடன் உணவருந்திக் கொண்டிருந்தாள். “நந்தனா! சாப்பிடாமல் என்ன யோசித்துக் கொண்டு இருக்கிறாய்?” என்று கேட்டார் அவள் தந்தை. “அப்பா, இன்று கோவிலில் நடந்ததை…

Continue Reading →

பரமனைப் பற்றியொரு பாட்டு

பத்தாவது வரை மட்டுமே முறையாகத் தமிழ் கற்றுக்கொண்டேன் என்றாலும் தாய்மொழி என்பதாலோ என்னவோ எனக்குத் தமிழில் எழுதவும் படிக்கவும் மிகவும் பிடிக்கும். ஆழ்வார் பாசுரங்களும் பிற கவிதைகளும்…

Continue Reading →