“இந்த அண்ட சராசரத்தை படைத்தவனும் நீ, காப்பவனும் நீ, அழிப்பவனும் நீ. அறியாமையின் காரணமாக தன்னை காரணகர்தாவாகவும் சொந்தக்காரர்களாகவும் நினைப்பவர்களை என்ன செய்யவது?” எனக்கேட்டாள் மஹாராணி விந்தியவல்லி,…
எழுமின், விழுமின், குறிக்கோளை அடையும் வரை நில்லாது உழைமின் (Arise, Awake and stop not till the goal is reached) ஸ்வாமி விவேகானந்தரின் மேற்கோள்களில்…
இந்த கலியுகத்தில் கடவுளைக் காண முடிவதில்லை. அப்படியென்றால் நாம் எவ்வாறு இந்தப் பிறவிப் பெருங்கடலைத் தாண்டப் போகிறோம் என்ற ஒரு மலைப்பு வருகிறது. அந்த கவலையைப் போக்க…
ஜனனம் மரணம் இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையது” என்றான் சிறுவன் நசிகேதஸ். தன் தந்தை விஜஷ்ரவஸ் வாக்கிற்கு இணங்கி எமனிடம் செல்லத் தயாரானான். சர்வதக்ஷிணா (सर्वदक्षिणा) என்ற வேள்வியை…
மகாபாரதத்தில் பல சுவாரஸ்யமான கதைகள் உண்டு. ஆனால் அதில் சூதாட்டம், கொடூரமான போர் போன்ற சம்பவங்கள் உள்ளதால் குழந்தைகளுக்கு சொல்ல கூடிய கதையல்ல என்ற ஒரு அபிப்ராயம்…
பிறப்பால் அனைவரும் சமமே. குலமோ, வர்ணமோ நிர்ணயிப்பது இல்லை. கலப்பு வர்ணத்தில பிறந்தவர்களும் மேன்மை அடைந்துள்ளனர். ரிஷிகக்ள் யாகம் செய்யும் தகுதியை குணத்தையும் நன்னடத்தையையும் வைத்தே தீர்மானித்தார்கள். சுயம்புவ மனுவும் (14 மனுக்களில் முதன்மையானவர்) அவ்வாறே கூறியுள்ளார்.
ஆசை, அவா, விருப்பம் முதலியவை நம் அன்றாடவாழ்வில் பயன்படுத்தும் சொற்கள். ஒரு நாள் வகுப்பில் ஆசிரியர் ‘நீ விரும்பும் பொருள்’ எனும் தலைப்பில் கட்டுரை எழுதச்சொன்னார். ஒரு…
வலிய தோள், சடாமுடி, புழுதி தழுவிய உடல் கொண்ட அந்த இளைஞன் நாயைப் பார்க்கவில்லை. ஓசை வந்த திசையை மட்டுமே நோக்கி அம்புகள் எய்தான். எய்த ஏழு…