உண்மையான பக்தி எது?

வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலையில் நந்தனா தன் பெற்றோருடன் பத்மநாப ஸ்வாமி கோவிலுக்கு சென்றிருந்தாள். அங்கு அலை மோதிய கூட்டத்தைக் கண்டு மலைத்துப் போனாள். தன் தந்தையிடம், “அப்பா!…

Continue Reading →

கடவுளிடம் என்ன கேட்க வேண்டும்?

அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய நந்தனாவின் தந்தை கார்த்திகை சோமவாரத்தில்  (திங்கட் கிழமை), சிவபெருமானை தரிசிப்பது  விசேஷம் என்பதால் அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு நந்தனாவை அழைத்துச் சென்றார்.  ஆலய…

Continue Reading →

நடப்பவை யாவும் நன்மைக்கே !

தன் தாத்தா பாட்டியைச் சந்திக்கப் போவதாக எண்ணி நந்தனா உற்சாகமாக இருந்தாள். ஆனால் அவள் உற்சாகம் நீடிக்கவில்லை. பலத்த மழை காரணமாக அவர்கள் போகும் ரயில் நிறுத்தப்பட்டு…

Continue Reading →

துரியோதனனை பற்றி திருவள்ளுவர்

தீபாவளியை முன்னிட்டு புத்தாடைகளும் பட்டாசுகளும் வாங்கிய  உற்சாகத்தில் நந்தனா தன் தோழிகளுடன் விளையாடிக் கொண்டு இருந்தாள். ஆனால் அந்த உற்சாகம் நீடிக்கவில்லை. அவள்  தோழியின் புத்தாடையை  பார்த்தவுடன் அது தன் ஆடையை…

Continue Reading →

ஸ்லோகங்களை தமிழில் படிக்கும் போது…

நம் சனாதன தர்ம வழியில் கடவுள் பற்றிய துதிகள் வடமொழி, தமிழ் ஆகிய இரண்டிலும் உள்ளன. தமிழ் மற்றும் சம்ஸ்க்ரிதம் இரண்டுமே நமக்கு இரு கண் போன்றவை.…

Continue Reading →

ராமாயணம் உணர்த்தும் ஒழுக்கத்தின் சிறப்பு

ஒரு நாள் நந்தனா தசாவதாரம் என்ற புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தாள். அப்போது அங்கு அவள் தந்தை வரவே, “அப்பா, உங்களுக்கு விஷ்ணுவின் அவதாரங்களில் மிகவும் பிடித்த அவதாரம்…

Continue Reading →

கடவுளுக்கு மிகவும் பிடித்த பணி எது?

நந்தனா  ஒருநாள் அவள் அப்பா அம்மாவுடன் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலுக்குச் சென்றிருந்தாள். தரிசனத்துக்குப் பிறகு அவர்கள் கோவில் பிரகாரத்தை சுற்றி வந்தார்கள். அப்போது “அப்பா, எதற்காக சுவற்றில்…

Continue Reading →

இயற்கையே இறைவன்

“ஒரு கையால் கோவர்தன மலையை குடைபோல் தூக்கி மக்களைக் காத்தான் கண்ணன்.” அனேகமாக எல்லோருக்கும் தெரிந்த கதை. இதை ஏன் கண்ணன் செய்ய நேர்ந்தது என்பதைப் பார்ப்போம்.…

Continue Reading →

ஆனந்தமே பிரம்மம்

தொடக்கத்தில் வெறுமை (ஒன்றும் இல்லாத்தன்மை) மட்டுமே இருந்தது, அதிலிருந்து ஆகாசம், வாயு, அக்னி, நீர், புவி, தாவரங்கள், ஜீவராசிகள் என அனைத்தும் வந்ததாக தைத்ரிய உபனிஷத் கூறுகிறது.

Continue Reading →

குழந்தைகளுக்கான கர்ணன் கதை

கர்ணன் என்ற பெயர் சொன்னதும் நமக்கு நினைவுக்கு வருவது பல விஷயங்கள். அவற்றில் சில…. வில் வித்தையில் கெட்டிக்காரன்.  சிறந்த நண்பன் என்ற உதாரணத்துக்கு பெயர் போனவன். …

Continue Reading →