வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலையில் நந்தனா தன் பெற்றோருடன் பத்மநாப ஸ்வாமி கோவிலுக்கு சென்றிருந்தாள். அங்கு அலை மோதிய கூட்டத்தைக் கண்டு மலைத்துப் போனாள். தன் தந்தையிடம், “அப்பா!…
அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய நந்தனாவின் தந்தை கார்த்திகை சோமவாரத்தில் (திங்கட் கிழமை), சிவபெருமானை தரிசிப்பது விசேஷம் என்பதால் அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு நந்தனாவை அழைத்துச் சென்றார். ஆலய…
தன் தாத்தா பாட்டியைச் சந்திக்கப் போவதாக எண்ணி நந்தனா உற்சாகமாக இருந்தாள். ஆனால் அவள் உற்சாகம் நீடிக்கவில்லை. பலத்த மழை காரணமாக அவர்கள் போகும் ரயில் நிறுத்தப்பட்டு…
தீபாவளியை முன்னிட்டு புத்தாடைகளும் பட்டாசுகளும் வாங்கிய உற்சாகத்தில் நந்தனா தன் தோழிகளுடன் விளையாடிக் கொண்டு இருந்தாள். ஆனால் அந்த உற்சாகம் நீடிக்கவில்லை. அவள் தோழியின் புத்தாடையை பார்த்தவுடன் அது தன் ஆடையை…
நம் சனாதன தர்ம வழியில் கடவுள் பற்றிய துதிகள் வடமொழி, தமிழ் ஆகிய இரண்டிலும் உள்ளன. தமிழ் மற்றும் சம்ஸ்க்ரிதம் இரண்டுமே நமக்கு இரு கண் போன்றவை.…
ஒரு நாள் நந்தனா தசாவதாரம் என்ற புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தாள். அப்போது அங்கு அவள் தந்தை வரவே, “அப்பா, உங்களுக்கு விஷ்ணுவின் அவதாரங்களில் மிகவும் பிடித்த அவதாரம்…
நந்தனா ஒருநாள் அவள் அப்பா அம்மாவுடன் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலுக்குச் சென்றிருந்தாள். தரிசனத்துக்குப் பிறகு அவர்கள் கோவில் பிரகாரத்தை சுற்றி வந்தார்கள். அப்போது “அப்பா, எதற்காக சுவற்றில்…
“ஒரு கையால் கோவர்தன மலையை குடைபோல் தூக்கி மக்களைக் காத்தான் கண்ணன்.” அனேகமாக எல்லோருக்கும் தெரிந்த கதை. இதை ஏன் கண்ணன் செய்ய நேர்ந்தது என்பதைப் பார்ப்போம்.…
தொடக்கத்தில் வெறுமை (ஒன்றும் இல்லாத்தன்மை) மட்டுமே இருந்தது, அதிலிருந்து ஆகாசம், வாயு, அக்னி, நீர், புவி, தாவரங்கள், ஜீவராசிகள் என அனைத்தும் வந்ததாக தைத்ரிய உபனிஷத் கூறுகிறது.
கர்ணன் என்ற பெயர் சொன்னதும் நமக்கு நினைவுக்கு வருவது பல விஷயங்கள். அவற்றில் சில…. வில் வித்தையில் கெட்டிக்காரன். சிறந்த நண்பன் என்ற உதாரணத்துக்கு பெயர் போனவன். …