நோய்க்கிருமி பரவுதல் காரணமாக நந்தனாவின் தந்தை அலுவலகப் பணிகளை வீட்டில் இருந்தே செய்ய ஆரம்பித்து இருந்தார். நந்தனாவின் பள்ளியும் விடுமுறை அறிவித்ததால் கிடைத்த கூடுதல் நேரத்தில் இருவரும்…
வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலையில் நந்தனா தன் பெற்றோருடன் பத்மநாப ஸ்வாமி கோவிலுக்கு சென்றிருந்தாள். அங்கு அலை மோதிய கூட்டத்தைக் கண்டு மலைத்துப் போனாள். தன் தந்தையிடம், “அப்பா!…
அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய நந்தனாவின் தந்தை கார்த்திகை சோமவாரத்தில் (திங்கட் கிழமை), சிவபெருமானை தரிசிப்பது விசேஷம் என்பதால் அருகிலுள்ள சிவன் கோயிலுக்கு நந்தனாவை அழைத்துச் சென்றார். ஆலய…
தன் தாத்தா பாட்டியைச் சந்திக்கப் போவதாக எண்ணி நந்தனா உற்சாகமாக இருந்தாள். ஆனால் அவள் உற்சாகம் நீடிக்கவில்லை. பலத்த மழை காரணமாக அவர்கள் போகும் ரயில் நிறுத்தப்பட்டு…
தீபாவளியை முன்னிட்டு புத்தாடைகளும் பட்டாசுகளும் வாங்கிய உற்சாகத்தில் நந்தனா தன் தோழிகளுடன் விளையாடிக் கொண்டு இருந்தாள். ஆனால் அந்த உற்சாகம் நீடிக்கவில்லை. அவள் தோழியின் புத்தாடையை பார்த்தவுடன் அது தன் ஆடையை…
Ganesh Chaturthi is a joyous occasion for kids where they celebrate the birthday of their very first superhero with Modak…
ஒரு நாள் நந்தனா தசாவதாரம் என்ற புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தாள். அப்போது அங்கு அவள் தந்தை வரவே, “அப்பா, உங்களுக்கு விஷ்ணுவின் அவதாரங்களில் மிகவும் பிடித்த அவதாரம்…
ஒரு நாள் நந்தனா தன் தந்தையுடன் ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தாள். கோவிலின் வீதிக்குள் நுழைந்ததும் அங்கிருந்த மக்கள் கூட்டத்தை கண்டு வியந்தாள். வீதியிலுள்ள கடைகளை பார்த்துக்கொண்டே…
ஒரு நாள் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு வந்த நந்தனாவின் அப்பா அவள் மிகுந்த குழப்பத்தில் இருப்பதை பார்த்து அவளிடம் காரணம் கேட்டார். அதற்கு அவள், “அப்பா, என்…
நந்தனா ஒருநாள் அவள் அப்பா அம்மாவுடன் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலுக்குச் சென்றிருந்தாள். தரிசனத்துக்குப் பிறகு அவர்கள் கோவில் பிரகாரத்தை சுற்றி வந்தார்கள். அப்போது “அப்பா, எதற்காக சுவற்றில்…