வர்ணாசிரமம் என்னும் சொல்லை தற்போதைய சூழ்நிலையில் அடிக்கடி கேட்கிறோம். இன்று அந்தச் சொல் ஒரு தவறான சொல் போல உபயோகிக்கப்படுகிறது. வர்ணாசிரமம் என்பதின் உண்மைப் பொருளையும் அதன்…
நாம் எந்த ஒரு காரியத்தில் ஈடுபடுவதற்கு முன்னால் பகவானை மனதில் தியானித்து கொள்ள வேண்டும் என்று நம் வீட்டு பெரியவர்கள் சொல்லிக் கேட்டிருப்போம். இப்படி செய்வதால் என்ன…
ஒருநாள் நந்தனா தன் தோழி ஸ்னேகாவின் வீட்டில் விளையாடி விட்டு வீடு திரும்பினாள். “அப்பா இன்று முதல் கடற்கரை, பூங்கா, விளையாட்டு மைதானம் போன்ற இடங்களுக்கு செல்லலாம்…
இன்று ப்லவ வருடம் பிறந்துள்ளளது. சார்வரி வருடம் முடிந்து சூரிய பகவான் பங்குனியில் மீன ராசியிலிருந்து வெளியேறி மறுபடியும் மேஷ ராசியில் பிரவேசிக்கிறார். இதே நாள் இந்தியாவின்…
நந்தனா ஒருநாள் தன் தந்தையுடன் உணவருந்திக் கொண்டிருந்தாள். “நந்தனா! சாப்பிடாமல் என்ன யோசித்துக் கொண்டு இருக்கிறாய்?” என்று கேட்டார் அவள் தந்தை. “அப்பா, இன்று கோவிலில் நடந்ததை…
பத்தாவது வரை மட்டுமே முறையாகத் தமிழ் கற்றுக்கொண்டேன் என்றாலும் தாய்மொழி என்பதாலோ என்னவோ எனக்குத் தமிழில் எழுதவும் படிக்கவும் மிகவும் பிடிக்கும். ஆழ்வார் பாசுரங்களும் பிற கவிதைகளும்…
மகர சங்கராந்தி தினமான இன்று ஹரிஹர புத்திரனான ஐயப்பனை ஜோதி வடிவில் தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் சபரி மலையில் கூடுவார்கள். அவர் அருள் கிடைக்க நாம்…
நம் அனைவருக்குமே பொதுவாக கடவுள் பற்றி சில கேள்விகள் உண்டு. நம்மால் கடவுளைப் பார்க்க முடியுமா? அவர் எந்த வடிவத்தில் இருப்பார்? நம்மிடத்திற்கு அவரை அழைக்க முடியுமா?…
கண்ணதாசன் என்றால் இரண்டு விஷயங்கள் நினைவுக்கு வரும். ஒன்று, திரைப்படங்களில் அவர் எழுதிய பாடல்கள், மற்றொன்று ஆன்மிகம் தொடர்பான அவருடைய பணிகள். அவர் பகவான் கிருஷ்ணன் மீது…
நந்தனா தன் பள்ளித் தோழி லட்சுமியின் வீட்டிற்கு விளையாட சென்றிருந்தாள். அங்கு ரம்யா என்ற சிறுமியின் அறிமுகம் கிடைத்தது. அவளும் தன்னை போல் ஐந்தாம் வகுப்பு படிப்பதாக…