நம் தமிழ் பண்பாட்டில் விநாயகர் வழிபாடு இன்றியமையாத ஒன்றாக இருந்து வந்துள்ளது. விநாயகரை வழிபட பல எளிய வழிமுறைகளை நம் முன்னோர்கள் நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். அவற்றில்…
நாம் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு நல்லவர்களுடைய ஆசியைப் பெறுவது மிகவும் முக்கியம். இதை நம் வீட்டு பெரியவர்கள் சொல்லிக் கேட்டிருப்போம். ஒரு முறை நாரத முனிவருக்கு இந்த கருத்தைப்…
இன்று இருக்கும் வேகமான உலகத்தில் சற்று நேரம் அமர்ந்து இறைவனை தியானிப்பது சற்று கடினமாக இருக்கிறது என்பது உண்மை. அதனால் எப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்பொழுதெல்லாம் இறைவனின்…
கவியரசு கண்ணதாசன் எழுதிய பக்தி பாடல்களை அதன் பிரபலத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தினால் “புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே…” என்ற பாடல் முதல் மூன்று இடங்களில் ஒரு இடத்தை கண்டிப்பாக…
நாம் எந்த ஒரு காரியத்தில் ஈடுபடுவதற்கு முன்னால் பகவானை மனதில் தியானித்து கொள்ள வேண்டும் என்று நம் வீட்டு பெரியவர்கள் சொல்லிக் கேட்டிருப்போம். இப்படி செய்வதால் என்ன…
ஒருநாள் நந்தனா தன் தோழி ஸ்னேகாவின் வீட்டில் விளையாடி விட்டு வீடு திரும்பினாள். “அப்பா இன்று முதல் கடற்கரை, பூங்கா, விளையாட்டு மைதானம் போன்ற இடங்களுக்கு செல்லலாம்…
நந்தனா ஒருநாள் தன் தந்தையுடன் உணவருந்திக் கொண்டிருந்தாள். “நந்தனா! சாப்பிடாமல் என்ன யோசித்துக் கொண்டு இருக்கிறாய்?” என்று கேட்டார் அவள் தந்தை. “அப்பா, இன்று கோவிலில் நடந்ததை…
Today is Thaipusam day, a special day for Lord Murugan. Goddess Parvati Devi bestowed the spear (Vel) to Lord Murugan…
மகர சங்கராந்தி தினமான இன்று ஹரிஹர புத்திரனான ஐயப்பனை ஜோதி வடிவில் தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் சபரி மலையில் கூடுவார்கள். அவர் அருள் கிடைக்க நாம்…
நம் அனைவருக்குமே பொதுவாக கடவுள் பற்றி சில கேள்விகள் உண்டு. நம்மால் கடவுளைப் பார்க்க முடியுமா? அவர் எந்த வடிவத்தில் இருப்பார்? நம்மிடத்திற்கு அவரை அழைக்க முடியுமா?…