கண்ணதாசனின் அமர ஜீவிதம் சுவாமி…

கண்ணதாசன் என்றால் இரண்டு விஷயங்கள் நினைவுக்கு வரும். ஒன்று, திரைப்படங்களில் அவர் எழுதிய பாடல்கள், மற்றொன்று ஆன்மிகம் தொடர்பான அவருடைய பணிகள். அவர் பகவான் கிருஷ்ணன் மீது…

Continue Reading →

உண்மையான ஆன்மீகம் எது?

நந்தனா தன் பள்ளித்  தோழி லட்சுமியின் வீட்டிற்கு விளையாட சென்றிருந்தாள். அங்கு ரம்யா என்ற சிறுமியின் அறிமுகம் கிடைத்தது. அவளும் தன்னை போல்  ஐந்தாம் வகுப்பு படிப்பதாக…

Continue Reading →

உங்களின் அங்கீகாரத்திற்கு நன்றிகள் பல…

தேடல் வலைத்தளத்தின் மூலம் நல்ல கருத்துக்களை உங்களுக்கு வழங்குவதே எங்கள் விருப்பமாகும். அதிலும் குழந்தைகளுக்கு ஆன்மிக விஷயங்களை எளிமையாகக் கொடுக்க வேண்டும் என்ற முக்கிய நோக்கமும்  அதில்…

Continue Reading →

சின்னஞ்சிறு பெண் போலே

கோவிலில் நிதமும் பஞ்சாங்கம் படிக்கும் சுப்ரமண்ய  பட்டர் ஒரு சிறந்த சக்தி உபாசகர். எப்பொழுதும் அன்னை அபிராமியை தியானித்துக் கொண்டு கோவிலில் அமர்ந்திருப்பார்.  ஒரு நாள்  சரபோஜி…

Continue Reading →

நீயல்லால் தெய்வமில்லை

‘நீயல்லால் தெய்வமில்லை’ என்ற பிரபலமான முருகன் பாடலை சீர்காழி கோவிந்தராஜனின் தெய்வீகமான குரலில் கேட்காதவர்களே இருக்க மாட்டார்கள் . பலகோடி மக்களின் மனதில் இடம்பிடித்த இந்த முருகன்…

Continue Reading →

விநாயகனே வினை தீர்ப்பவனே..

தமிழ் பக்தி இலக்கியம் என்பது பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது. துரதிருஷ்டவசமாக நம்மில் பலர் தமிழ் இலக்கிய நூல்களை படித்து அறியும் திறனை இழந்து விட்டோம். நாம் அதனை…

Continue Reading →

அறிந்த அறுபடை வீடுகளும் அறியாத உண்மைகளும்

கோவிலுக்குச் சென்று கடவுளை வழிபடுதல் மிக முக்கியம். அதை விட முக்கியமானது, அந்தக் கோவிலின்   ஐதீகத்தையும்  அந்த கோவிலின் வரலாற்றையும்  படித்து தெரிந்துக்கொள்ளுவது. கோவில் பிரகாரத்தில்…

Continue Reading →

காக்க காக்க கனகவேல் காக்க

அன்று கந்த ஷஷ்டி கவசம் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் நந்தனா சிரித்துக்கொண்டே “என்னப்பா இது ரரரர ரிரிரிரி டுடுடுடு டகுடகு ….. என்றெல்லாம் வரிகள்…

Continue Reading →

இறைவனை வழிபட எளிய வழி

இறை வழிபாடு செய்வதில் பல நல்ல பயன்கள் உள்ளன. இதன் மூலம் நம் மனம் ஒரு நிலை பெறுகிறது. நாம் உற்சாகத்துடன் வேலை செய்யவும், வெற்றி தோல்வி…

Continue Reading →

வாமனரின் மூன்றடி உணர்த்தும் மூன்று உண்மைகள்

விஷ்ணுவின் முக்கியமான பத்து அவதாரங்களில் வாமன அவதாரம் மிகச் சிறந்தது. ராம கிருஷ்ண அவதாரங்களைப் போல் வாமன அவதாரம்  மக்களிடையே பிரபலமாகாதது சற்று வியப்பையே அளிக்கிறது.இந்த அவதாரம்…

Continue Reading →