வாமனரின் மூன்றடி உணர்த்தும் மூன்று உண்மைகள்

விஷ்ணுவின் முக்கியமான பத்து அவதாரங்களில் வாமன அவதாரம் மிகச் சிறந்தது. ராம கிருஷ்ண அவதாரங்களைப் போல் வாமன அவதாரம்  மக்களிடையே பிரபலமாகாதது சற்று வியப்பையே அளிக்கிறது.இந்த அவதாரம்…

Continue Reading →

பலராம அவதாரத்தின் மகத்துவம்

இந்த ஊரடங்கு காலத்தை நந்தனா இதிகாசங்கள், புராணங்கள் மற்றும் பக்தி கதைகளை படிப்பதன் மூலம் பயனுள்ளதாகச் செலவிட்டாள். ராமாயணம், மஹாபாரதம் ஆகியவற்றில் உள்ள  பல கிளைக் கதைகள்,…

Continue Reading →

இன்றைய கடவுள்

கடவுள் பல சமயங்களில் மனிதனாக அவதரித்து தன் பக்தர்களின் துயர் துடைத்தார் என்று புராண கதைகள்  மூலம் கேள்வி பட்டிருக்கிறோம். அப்படி ஒருவேளை அவர் இக்காலத்தில் அவதரித்தால்…

Continue Reading →

ஸ்ரீ நரசிம்ஹ ஜெயந்தி

இன்று நரசிம்ஹ ஜெயந்தி, ஸ்ரீமன் நாராயணன் ப்ரஹலாதனின் பக்திக்கு அடிபணிந்து பகவான் நரசிம்மராக பூமியில் அவதரித்த நாள். ஹிரண்யகசிபு தான் பெற்ற வரங்களால் தான் தான் கடவுள்…

Continue Reading →

அக்ஷய த்ரிதியையும் செல்வச் செழிப்பும்

Click here to read it english ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம்  சுக்ல பக்ஷ த்ரிதியை  நாள்  (அமாவாசையை அடுத்து வரும் வளர்பிறை மூன்றாம்  நாள்)…

Continue Reading →

இதுவும் கடந்து போகும்

இன்றைய பதிவில் கடந்த காலத்தில் மிகவும் பிரபலமான ஒரு தொலைக்காட்சி தொடரில் இருந்து ஒரு காணொளியைப்  பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நமக்கு கஷ்டங்கள் நிகழும் போது பகவான்…

Continue Reading →

இன்று போய் நாளை வா

சமீப காலமாக, பல சாதனைகள் செய்து வெற்றி அடைந்த நபர்கள் தவறான பழக்க வழக்கங்களால் வாழ்க்கையில் சீர்குலைந்து போவதை நாம் பார்க்கிறோம்.. ஒரு துளி விஷம் எப்படி…

Continue Reading →

கடவுள் யாருக்கு தரிசனம் கொடுப்பார்?

கடந்த சில வாரங்களாக தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ராமாயணம் மற்றும் மஹாபாரத தொடர்களை  ஒளிபரப்பிக் கொண்டு இருக்கிறார்கள். சில தனியார் தொலைக்காட்சிகளிலும் இது போல முன்னதாக ஒளிபரப்பான தொடர்களை…

Continue Reading →

அர்த்தம் தெரியாத மந்திரத்தை சொல்லலாமா?

நோய்க்கிருமி பரவுதல் காரணமாக  நந்தனாவின் தந்தை அலுவலகப் பணிகளை வீட்டில் இருந்தே செய்ய ஆரம்பித்து இருந்தார்.  நந்தனாவின் பள்ளியும் விடுமுறை அறிவித்ததால் கிடைத்த கூடுதல் நேரத்தில்  இருவரும்…

Continue Reading →

பிரார்த்திப்போம்…

Read in English here.. இது முதல் முறை அல்ல. இது கடைசியாகவும் இருக்கப் போவதும் இல்லை. எப்பொழுதெல்லாம் மனிதனின் அகம்பாவம் கட்டுக்கடங்காமல் போகிறதோ அப்பொழுதெல்லாம் இயற்கை…

Continue Reading →